![Primary Education](http://dropcharity.org/wp-content/uploads/2023/10/WhatsApp-Image-2023-05-20-at-06.42.22.jpeg)
திருகோணமலை பாலையூற்றில் இயங்கிவரும் அன்னை சாரதா முன்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமது முன்பள்ளியில் கல்விகற்கும் 22 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தந்துதவுமாறு கேட்டிருந்தார்.அவரின் கோரிக்கைக்கிணங்க 20.05.2023 சனிக்கிழமையன்று 95000ரூபா பெறுமதியிலான கற்றல் உபகரணங்கள் வழங்கியிருந்தோம்.