Primary Education

Primary Education

திருகோணமலை பாலையூற்றில் இயங்கிவரும் அன்னை சாரதா முன்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமது முன்பள்ளியில் கல்விகற்கும் 22 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தந்துதவுமாறு கேட்டிருந்தார்.அவரின் கோரிக்கைக்கிணங்க 20.05.2023 சனிக்கிழமையன்று 95000ரூபா பெறுமதியிலான கற்றல் உபகரணங்கள் வழங்கியிருந்தோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *